தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக திகழும் சாம்பவி குருமூர்த்தி மற்றும் அவரது கணவர் பிரசன்னா இருவரும் அண்மை பேட்டி ஒன்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அது குறித்து விரிவான பதிவை நீங்கள் பார்க்கலாம்.
இதில் விவகாரமான விஷயம் என்னவென்றால் சாம்பவி நடித்த எந்த ஒரு சீரியலையும் பிரசன்னா பார்த்ததில்லை என்று சொன்ன தகவல் தான் தற்போது அனைவரும் மத்தியிலும் ஆச்சரியத்தை கிளப்பி விட்டுள்ளது.
இந்தப் பேட்டியில் பிரசன்னா தனது மனைவி சாம்பவி நடித்த எந்த ஒரு செய்திகளையும் முழுமையாக பார்த்ததில்லை என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
இணையத்தில் வரும் ரீல்ஸ் மற்றும் ப்ரோமோக்களை மட்டுமே பார்த்திருப்பதாகவும் சாம்பவியின் அடுத்த சீரியல் கூட இதுவரை பார்க்கவில்லை என்று கூறினார்.
பிரசன்னா சொல்லிய இந்த பேச்சை கேட்ட சாம்பவி அதை உண்மை என்று சொன்னதோடு தனது கணவர் தனது சீரியல்களை பார்க்காதது குறித்து வருத்தப்படுவதாகவும் அதே நேரத்தில் இது தங்களது உறவில் எந்தவிதமான பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லிவிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த தம்பதியின் பேட்டியானது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும் இது ஒரு சில தம்பதிகளின் தனிப்பட்ட விஷயம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
மேலும் பல பொது வழி என்று பார்க்காமல் பிரசன்னா வெளிப்படையாக பேசி இருக்கக்கூடிய அவரது வெளிப்படை தன்மையை பாராட்டி இருப்பதோடு மனைவியின் வேலையை மதிப்பிடாத கணவராக இருக்கிறார் என்று எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இதை எடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி விடுவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.
Summary in English: Actress Shambhavi Gurumoorthy and her husband Prasanna recently participated in an interview where they revealed a surprising fact about their personal lives. Prasanna, who is also an actor, confessed that he has never watched any of the serials his wife has acted in. He mentioned that he only watches the reels and promos of her serials online.